Social Icons

கவிதைக்கு பொய் அழகு..!!



சமீபத்தில் என்னுடைய ரசிகை ஒருவருடன் சேட் செய்து கொண்டிருக்கும்போது, அவர் சொன்ன ஒரு வாக்கியந்தான் இந்தக்கதைக்கு ஆரம்பப்புள்ளி. இந்தக்கதை உருவாகக் காரணமாயிருந்த அந்த ரசிகைக்கு இந்த சமயத்தில் ஒரு நன்றி சொல்லிக் கொள்கிறேன். நன்றி ரசிகையே ..!! துருதுருவென, சற்றே வெகுளியான, முக்கியமாய் அழகான.. ஒரு கல்லூரிப்பெண்ணை யாருக்குத்தான் பிடிக்காது..? அந்த மாதிரி ஒரு பெண்தான் இந்த கதையின் நாயகி..!! கொஞ்சம் இம்சை பிடித்தவள் என்று கூட அவளை சொல்லலாம்..!! எல்லாவற்றையும் விட அவளிடம் இன்னுமொரு குணம் கூட இருக்கிறது.. அதுதான் இந்தக்கதையின் ஹைலைட்..!! அப்புறம்.. அந்த வாசகி சொன்ன அந்த வாக்கியம்.. "பொய் பொய்யா சொல்றடா.. புழுகு மூட்டை..!!" கதையை படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை எனக்கு சொல்லுங்கள். நன்றி..!! – ஸ்க்ரூட்ரைவர்


கதீட்ரல் ரோட்டில் இருந்து உள்ளே செல்லும் ஒரு குறுகிய சாலையில், எழுபத்தைந்து சதவிகிதம் முடிவடைந்த நிலையில் நின்றிருக்கிறது அந்த கட்டிடம். எட்டு தளங்கள் கொண்ட பிரம்மாண்டமான கட்டிடம். ஏழாயிரம் பேர் வசதியாக அமர்ந்து வேலை பார்க்க கூடிய கொள்ளளவு. பகல், இரவு என முழு வீச்சில் வேலை நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் மூன்று மாதங்களில், ஒரு பெரிய சாப்ட்வேர் கம்பெனியின் ஒரு யூனிட் அங்கு வந்து குடியேற போகிறது.

அந்த கட்டிடத்தின் மொட்டை மாடியில், மாலை வெயிலுக்கு கண்களை சுருக்கியவாறு நான் நின்றிருந்தேன். கட்டிடத்தின் ஒரு ஓரத்தில் இருந்த அந்த பெரிய பிரமிட் வடிவ ஸ்ட்ரக்சரின், ஸ்லோப் அளவை நான் சரிபார்த்துக் கொண்டிருந்தேன். என்னுடைய ஒரு கையில் ரச மட்டம், இன்னொரு கையில் டேப்..!! பிரமிட் உச்சியில் சரியாக இருந்த அளவு, கீழே வர வர, டிராயிங்கில் இருப்பதை விட அரை இன்ச் அளவு குறைந்தது. அருகில் வெல்டிங் அடித்துக் கொண்டிருந்த பையனிடம் நான் எரிச்சலாக கத்தினேன்.

மேட்ச் பாய்ன்ட்




கொஞ்சம் சினிமாத்தனமான லவ் ஸ்டோரி பிரண்ட்ஸ்..!! இதமான காதலோடும், மிதமான காமத்தோடும் டென்னிஸ் விளையாட்டையும் ஒரு விதமாக கலந்து எழுதியிருக்கிறேன். கிரிக்கெட் ஜூரத்தில் ஊரே இருக்கும்போது, டென்னிஸ் கொஞ்சம் மாறுதலாக இருக்கும் என்று நம்புகிறேன்..!! காதல் பிடிக்காதவர்கள் தவிர்த்து விடுங்கள். அதையும் மீறி கதையை படிப்பவர்கள், தயவு செய்து கதை பற்றிய உங்கள் கருத்துக்களை எனக்கு சொல்லுங்கள். நன்றி..!! – ஸ்க்ரூட்ரைவர்

"மேட்ச் பாய்ன்ட்..!!"

சொல்லிவிட்டு அம்பயர் என்னைப் பார்த்து மெலிதாக புன்முறுவல் செய்தார். இவ்வளவு நேரம் இல்லாத ஒரு படபடப்பு, இப்போது என் இதயத்தின் ஒவ்வொரு அணுவிலும் படுவேகத்தில் பரவ ஆரம்பித்தது. விரல்கள் லேசாக நடுக்கம் கொள்ள ஆரம்பித்தன. தலைக்குள் யாரோ அமர்ந்து தபேலா வாசிப்பது மாதிரி இருந்தது. நான் கண்களை இறுக்கி மூடிக் கொண்டேன். மூச்சை ஆழமாக உள்ளிழுத்து, பின் நிதானமாக வெளியே விட்டேன். பதறும் இதயத்தின் படபடப்பை குறைக்க முயன்றேன்.

ப்ரேக்கிங் பாய்ன்ட்



எத்தனை பேருக்கு பிடிக்கும் என்று தெரியவில்லை.. என்னுடைய ஆசைக்காக எழுதுகிறேன்..!! சமீபத்தில் ஒரு நண்பர்.. க்ரைமுடன் செக்ஸ் கலந்து எழுத சொன்னார்.. இன்னொரு நண்பர்.. கணவன் மனைவி உறவு பற்றி எழுத சொன்னார்..!! இந்த மூன்று விஷயங்களையும் இணைத்து யோசித்தபோது தோன்றிய கதைதான் இது..!! பிரேக்கிங் பாயின்ட்..!!

'எல்லா மனிதனுக்கும் ஒரு பிரேக்கிங் பாயின்ட் உண்டு..!!' என்று குருதிப்புனலில் நாஸர் சொல்வார். இந்தக்கதைக்கு பொருத்தமாக இருந்ததால்.. அங்கிருந்து உருவிக் கொண்டேன்.!! கதை நன்றாக வளர்ந்து வருகிறது. என்னுடைய சிறந்த படைப்புகளில் ஒன்றாக இந்த கதையை கருதுகிறேன். உங்கள் கருத்துக்களை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்..!! நன்றி..!! – ஸ்க்ரூட்ரைவர்


நான்: அசோக்

வானம் சல்லடையாய் மாறிவிட்டது போல, மழை வெளியே 'ச்ச்ச்சோ'வென கொட்டிக்கொண்டிருந்தது. 'பளிச் பளிச்' என மின்னல் ஒளியும், 'திடும் திடும்' என இடி ஒலியும் சீரான நேர இடைவெளியில், விட்டு விட்டு வந்து கொண்டிருந்தன. காற்றும் பலமாக வீசியது. அடித்த காற்றில் ஜன்னல் கதவுகள் படபடவென அடித்துக்கொள்ள, நான் சென்று ஜன்னலை சாத்தி கொக்கியிட்டேன். மணிக்கட்டை ஒருமுறை திருப்பி மணி பார்த்துக் கொண்டேன். மீண்டும் டேபிளுக்கு வந்து, பாதியில் விட்ட வேலையை தொடர்ந்தேன்.

வைஷு



இதமான, ஜாலியான காதல் + காமக்கதை..!! எமோஷன், சென்டிமன்ட் என்றெல்லாம் எதுவும் கிடையாது. சுவையான உரையாடல், சுகமான காதல் என நல்ல டைம் பாஸ் கதையாக இருக்கும் என்று நம்புகிறேன்..!! படித்துப் பாருங்கள்..!! பிடித்திருந்தால்.. மறவாமல் எனக்கு சொல்லுங்கள்..!! நன்றி..!! – ஸ்க்ரூட்ரைவர்

எட்டு ஃப்ளோர்கள் கொண்ட, சென்ட்ரலைஸ்ட் ஏ.ஸி செய்யப்பட்ட, அந்த மல்டி நேஷனல் கம்பெனியின் ஏழாவது ஃப்ளோரில் உள்ள, ஒரு குட்டி ரூமுக்குள் நான் தனியாக அமர்ந்திருந்தேன். கையில் இருந்த ரெஸ்யூமில், பையில் இருந்த பேனாவால், கார்ட்டூன் வரைந்து பார்த்துக் கொண்டிருந்தேன். 'ஹேய்.. வாங்கடா டேய்.. சீக்கிரம் வந்து இன்டர்வியூ பண்ணி.. வீட்டுக்கு அனுப்பி வைங்கடா..' என்று மனதுக்குள் திட்டிக் கொண்டிருந்தேன்.

என் மேல் விழுந்த மழைத்துளி..!!




ரொம்ப நாளுக்கு அப்புறம் எழுதுறேன்..!! ஹார்ட்கோர் செக்ஸ் கதை பிரியர்கள் மன்னிக்கணும்.. இந்தக்கதை சாஃப்ட் லவ் + சாஃப்ட் செக்ஸ் கலந்து எழுதிருக்கேன்..!! ஸோ.. என்னோட லவ் ஸ்டோரி பிரியர்களுக்கு இந்த கதை புடிக்கும்னு நெனைக்கிறேன்..!! சிம்பிளான கதைதான்.. சொல்ற விதத்துல கொஞ்சம் புதுசா ட்ரை பண்ணிருக்கேன்..!! படிச்சு பாருங்க..!! தேங்க்ஸ்..!! – ஸ்க்ரூட்ரைவர்


இன்று..

"டாக்ஸி வந்துடுச்சு..!!"

நான் சொன்னதும் என் மனைவி சோபாவில் இருந்து எழுந்து கொண்டாள். அருகில் ரெடியாக எடுத்து வைத்திருந்த அந்த பெரிய சூட்கேசின், ஒரு முனையில் இருந்த பிடியை பற்றிக்கொண்டு, என்னை நிமிர்ந்து பார்த்தாள்.

"கொஞ்சம் ஹெல்ப் பண்றீங்களா..?" என்றாள்.

அசத்த போறது அசோக்..!!



என்னுடைய நூறாவது கதை..!! யாருக்காகட்டும்.. எந்த விஷயத்திலாகட்டும்.. நூறு என்பது ஒரு ஸ்பெஷல் நம்பர்தான்..!! அந்த வகையில் இந்த கதை எனக்கு ஸ்பெஷல் கதைதான்..!! என்னுடைய நூறாவது கதை, ஜாலியாக.. மென்மையான காமத்துடன்.. ஒரு ஃ பீல்குட் கதையாக இருக்கவேண்டும் என்று நினைத்தேன். அந்த விதத்தில் எந்த குறையும் இல்லாமல் இந்த கதை வந்திருக்கிறது என்றே கருதுகிறேன்..!! சுவாரசியமான, சுவையான உரையாடல்கள் மூலமே மொத்த கதையும் சொல்ல முயன்றிருக்கிறேன். உரையாடல்களை கூர்மையாக்கவும், ஹியூமராக்கவும் முடிந்த அளவு முயற்சித்தேன். நல்ல ஒரு டைம் பாஸ் கதையாக இருக்கும்..!! நிச்சயம் படித்து பாருங்கள்.. கண்டிப்பாய் கருத்து சொல்லுங்கள்..!! நன்றி. - ஸ்க்ரூட்ரைவர்

நான்தான் அந்த அசோக்..!! படித்தது பி.ஏ. ஆனால் முடித்தது பி.ஏ கிடையாது. வெறும் ப்ளஸ்டூ தான். அரியர்கள் அதிகமாகிப் போக, பி.ஏவை அம்போ என்று விட்டுவிட்டேன். சொந்த ஊர் மதுரைக்கு அருகே சோழவந்தான். அப்பா அம்மாவுக்கு ஒரே பிள்ளை. ஒரு தம்பி இருந்தான். சின்ன வயதிலேயே தவறிவிட்டான். விவசாயம்தான் தொழில். நிலபுலம் கொஞ்சம் இருக்கிறது. நெல் பயிர் செய்கிறோம். விவசாயத்தையும் நான் உருப்படியாக பார்ப்பதில்லை. அப்பாதான் பார்த்துக் கொள்கிறார். ஒற்றைப் பிள்ளை என்பதால் ரொம்ப செல்லம்.

ஜெனி.. ஜெனி.. ஜெனிஃபர்..!!



டீச்சருக்கும் ஸ்டூடண்டுக்குமான உறவை டீசன்டாக சொல்ல முயன்றிருக்கிறேன். ரொம்பவே மென்மையான காதலும், இதமான காமமும் அடங்கிய கதை. நிறைய சம்பவங்கள், இயல்பான உரையாடல்கள் என அழுத்தமாக சொல்லவே நினைத்திருக்கிறேன். நிதானமாக வாசித்து பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். பிடிக்கிறதோ இல்லையோ, உங்கள் கருத்தை சொன்னால் எனக்கு மிகவும் பிடிக்கும். நன்றி. - ஸ்க்ரூட்ரைவர்

இன்று..
ஊர்: சென்னை
இடம்: எனது வாடகை வீடு

நான் அப்போதுதான் ஆபீசை விட்டு வந்திருந்தேன். மாலை 6.10 ஆகியிருந்தது. பைக்கை வீட்டுக்குள் நுழைத்து ஸ்டாண்ட் போட்டேன். கீழ் போர்ஷன் காலிங் பெல்லை அடித்துவிட்டு காத்திருந்தேன். இந்த வீட்டின் மேல் போர்ஷன்தான் என்னுடையது. இந்த கீழ் போர்ஷனில் ஹவுஸ் ஓனர் குடியிருக்கிறார். அசோக் லேலேண்டில் வேலை பார்க்கிறார். இன்னும் ஆபீசில் இருந்து திரும்பி வந்தது மாதிரி தெரியவில்லை. வண்டியை காணோம். அவருடைய மனைவிதான் இருப்பாள். பேர் இந்திரா. நான் இந்துக்கா என்று அழைப்பேன். அவள்தான் கதவை திறப்பாள் என்று எதிர்பார்த்தேன். இதோ.. அவளேதான்..!!

எமி




என்ன சொல்வது..? இந்தக்கதையை என்னுடைய சிறந்த கதைகளில் ஒன்றாக கருதுகிறேன்..!! ரொம்பவே எமோஷனலான, ரொம்பவே ரொமாண்டிக்கான கதை..!! வழக்கமாக.. காதல்கதை என்று முன்னுரையில் நான் சொல்வதே, பிடிக்காதவர்கள் தவிர்த்துவிடட்டும் என்பதற்காகத்தான்..!! ஆனால்.. இந்தக்கதையை காதல்க்கதை பிடிக்காதவர்களும் படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்..!! இந்த மாதிரி கதைகளில் டயலாக்ஸ் ஷார்ப்பாக, எதார்த்தமாக, எஃபக்டிவாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன்.. இந்தக்கதையிலும் அதற்காக சிரத்தை எடுத்துக் கொண்டேன். படியுங்கள்..!! உங்கள் கருத்துக்களை தவறாமல் சொல்லுங்கள்..!! நன்றி. - ஸ்க்ரூட்ரைவர்

(இந்தக்கதைல ஹீரோவும், ஹீரோயினும் இங்க்லீஷ்ல பேசிக்கிட்டதை தமிழ்லயே எழுதிருக்கேன்..!! கொஞ்சம் கஷ்டத்தை பாக்காம, அவங்க இங்க்லீஷ்ல பேசிக்கிட்டதா கற்பனை பண்ணிக்குங்க..!!)

ஊர்: ந்யூ யார்க், யூ.எஸ்
இடம்: என் ஆபீஸ்
தேதி: செப்டம்பர் 6, 2001

நான் என்னுடைய மேனேஜருக்கு மெயில் டைப் செய்துகொண்டிருந்தேன். எனக்கு பின்னால் நிழலாடுவதை உணர்ந்தேன். அது எமிதான் என்பதை பட்டென்று என் மூளை எனக்கு உணர்த்தியது. அவளிடம் இருந்துதான் இப்படி ஒரு இனிய வாசனை கிளம்பும். நான் அவள் வந்ததை கவனியாதது போல, படபடவென்று கீ-போர்டில் எதையோ தட்டினேன். ஒரு ஐந்தாறு வினாடிகள் காத்திருந்த எமி அப்புறம்,

"ம்க்கும்.." என்றாள்.

நான் திரும்பி பார்த்தேன். அப்போதுதான் அவளை கவனிப்பது போல நடித்தேன். முகத்தில் ஒரு போலி மலர்ச்சியை வரவழைத்துக் கொண்டு,

"ஹாய் எமி.. குட் மார்னிங்..!!" என்றேன்.

"குட் மார்னிங் அசோக்.. காஃபி சாப்பிட போலாமா..?" என்று அவளும் அழகாக புன்னகைத்தாள்.

"சாரி எமி.. யூ கேரி ஆன்.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு..!!"

"என்ன வேலை..?"

"ஒரு மெயில் டைப் பண்ணிட்டு இருக்கேன்..!!"

"எவ்வளவு டைம் ஆகும்..?"

"டென், பிஃப்டீன் மினிட்ஸ் ஆகும்..!!"

"ஓகே.. வெயிட் பண்ணுறேன்..!!"

அபி என்கிற அழகு பிசாசு



ஒரு இதமான, ஜாலியான காதல் + காமக்கதை. கதை முழுவதுமே ஒரு லைட்னஸ், ஒரு ஹ்யூமர் வருமாறு எழுத முயன்றிருக்கிறேன். இந்தக்கதையில் வரும் அபி என் கனவுக்காதலி. இந்த கதை முடியும்போது என் டேஸ்ட் பற்றி நீங்கள் ஓரளவு புரிந்து கொள்ளலாம். கதையை படித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். நன்றி. - ஸ்க்ரூட்ரைவர்

அன்று சண்டே. ஆபீஸ் கிடையாது. காலையில் இருந்து வெளியே சுற்றிவிட்டு, மதியம் ஒரு மணிக்குத்தான் என் ரூமுக்கு திரும்பினேன். ட்ரெஸ் எல்லாம் கழட்டிப் போட்டுவிட்டு, மெத்தையில் அக்காடாவென்று விழுந்தேன். ஒரு ஐந்து நிமிடம் கூட ஆகியிருக்காது. என் செல்போனுக்கு பொறுக்கவில்லை. சிணுங்கியது. எடுத்துப் பார்த்தேன். சசி கால் பண்ணுகிறான். பிக்கப் செய்து பேசினேன்.

"சொல்லுடா..!!"

"மச்சான்.. எங்க இருக்குற இப்போ நீ..?"

"ஏன்..? ரூம்லதான்..?"

"எங்கேயாவது வெளில போகலாமா..?"

"எங்க..?"

"எங்கனா போலாண்டா.. ரொம்ப போரடிக்குது..!!"

"இப்போதாண்டா வெளில போயிட்டு வந்தேன்.. டயர்டா இருக்கு..!!"

"மசுரு டயர்டா இருக்குது.. ச்சீ கெளம்பி வா..!!"

"இல்லை மச்சான்.. இப்போதான்..."

"ங்கோத்தா.. இப்போ வரப் போறியா.. இல்லையா நீ...?"

"எங்கடா போலாம்னு சொல்ற...?"

"நீ கெளம்பி வொய்ட் ரோட் ஜன்க்ஷனுக்கு வந்துடு.. அங்க வச்சு டிஸைட் பண்ணிக்கலாம்.."

மஹாவுடன் ஒரு மழைத்தருணம்



மென்காமக்கதை ரசிகர்களுக்கானது. ஒரு மழை நாள் மாலையில் இரு காதல் உள்ளங்களுக்கு இடையில் நடக்கும் கதை. கதை நடக்கும் சூழலை விளக்க, உங்களை அந்த சூழலுக்கு இழுத்து செல்ல, மூட் க்ரியேட் செய்ய, சற்றே மெனக்கெட்டிருக்கிறேன். படித்துப் பாருங்கள். உங்கள் கருத்துக்களை மறவாமல் எனக்கு சொல்லுங்கள். நன்றி. - ஸ்க்ரூட்ரைவர்

சொட்டு சொட்டாய் விழ ஆரம்பித்த மழைத்துளிகள், சில நொடிகளிலேயே 'சட சட சடவென' பெருமழையாய் மாறின. வானத்தை யாரோ வாளால் கிழித்துவிட்ட மாதிரி, நீரை அள்ளித் தெளித்தது. நான் பைக்கை வீட்டுக்குள் செலுத்தி, போர்டிகோவிற்குள் நிறுத்துவதற்கு முன்பே, தெப்பலாய் நனைந்திருந்தேன். பைக்குக்கு ஸ்டேன்ட் போட்டுவிட்டு, வீட்டுக்கு பக்கவாட்டில் இருந்த படிக்கட்டில் ஏறி, என்னுடைய மாடி போர்ஷனுக்கு ஓடினேன்.

வாசலுக்கு வெளியில் இருந்த பூந்தொட்டியை தூக்கி, வீட்டு சாவியை தேடினேன். ஏமாந்தேன். சாவியை காணவில்லை. குழப்பமாக இருந்தது. திரும்பி வாசலை பார்க்க, கதவு திறந்திருந்தது தெரிந்தது. நான் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் யார் நுழைந்தது..? திருடனாய் இருக்குமோ..? நான் மெல்ல மெல்ல ஒவ்வொரு அடியாய் எடுத்து வைத்து வீட்டுக்குள் நுழைந்தேன். ஹாலில் யாரையும் காணோம். மேலும் நடந்து கிச்சனுக்குள் எட்டிப் பார்த்தேன். வாஷ் பேசினுக்கு பக்கத்தில் மஹா நின்றிருந்தாள். என்னை பார்த்ததும், எளிறுகள் தெரிய ஏளனமாய் சிரித்தாள்.

"என்னடா இது..? நனைஞ்ச கோழி மாதிரி வந்து நிக்குற..? மழை பெஞ்சா கொஞ்சம் ஓரமா ஒதுங்கி நின்னுட்டு.. அப்புறமா வர்றதுக்கு என்ன..? ம்ம்..?"

"ஒதுங்குறதுக்குள்ள நல்லா ஊத்திடுச்சு மஹா..!! அதுசரி.. நீ என்ன பண்ணிட்டு இருக்க இங்க..?"

"சும்மா உன்னை பாக்கனும்னு தோணுச்சு.. வந்தேன்..!!" சொல்லிக்கொண்டே அவள் கிச்சனில் இருந்து ஹாலுக்குள் நுழைந்தாள்.

"சாவி எப்படி கிடைச்சது..?"

மதன மோக ரூப சுந்தரி



முதன்முறையாக ஒரு த்ரில்லர் செக்ஸ் கதை முயற்சி செய்திருக்கிறேன். கொஞ்சம் திகில், கொஞ்சம் காதல், கொஞ்சம் காமம், கொஞ்சம் சென்டிமன்ட் என்று கதை நன்றாகவே வந்துள்ளது. கிளர்ச்சி ஏற்படுத்தும் கதை அல்ல. வேறொரு விதமான உணர்வில் உங்களை ஆழ்த்த முயன்றிருக்கிறேன். பொறுமையுடன், நிதானமாக வாசித்து பாருங்கள். நிச்சயம் பிடிக்கும் என்று நம்புகிறேன். உங்கள் கருத்துக்களை மறவாமல் பதிவிடுங்கள். - ஸ்க்ரூட்ரைவர்

அந்த நள்ளிரவில், பெங்களூர் டூ ஹைதராபாத் ஹைவேயில் நான் தனியாக நின்றிருந்தேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை கும்மிருட்டு. மேலே இருந்த பவுர்ணமி நிலவின் மங்கலான வெளிச்சம் மட்டும் விதிவிலக்கு. அவ்வப்போது வாகனங்கள் ஒளியை தெளித்தவாறு 'க்யீயீயீங்ங்....' என்ற பெரும் சப்தத்துடன் அதிவேகத்தில் வந்து, பின் அதே வேகத்தில் பார்வையில் இருந்து மறைந்தன. தவளைகள் என்று நினைக்கிறேன். 'கிர்ர்ர்ர்க்க்க்.. கிர்ர்ர்ர்க்க்க்..' என்று கூச்சலிட்டுக் கொண்டே இருந்தன. முதுகுத்தண்டில் ஐஸ் வைத்தமாதிரி அந்த சூழ்நிலை எனக்குள் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

பக்கவாட்டில் திரும்பி பார்த்தேன். நான் வந்த கார் மரத்தில் மோதி நொறுங்கியிருப்பது நிலவு வெளிச்சத்தில் பளிச்சென்று தெரிந்தது. எனக்கு அந்த கார் மிகவும் பிடிக்கும். பிசினஸ் ஆரம்பித்து, என்னுடைய உழைப்பில் நான் வாங்கிய முதல் கார் அது. அதே பிசினஸ் விஷயமாக ஹைதராபாத் செல்லும் வழியில் இப்படி அந்த காரின் ஆயுள்காலம் முடிந்து போனது வருத்தமான விஷயம்.

மிகவும் ஒரு கஷ்டமான கோணத்தில் கார் அந்த மரத்தின் கிளைகளோடு மோதி சிக்கியிருந்தது. நான் கொண்டுவந்த செல்போன் கூட எதோ ஒரு இடுக்குக்குள்ளே சிக்கி தொலைந்து போயிருந்தது. என்னுடைய நிலையை மற்றவர்களுக்கு சொல்ல எந்த வழியும் இல்லாமல் தனியாக நின்றிருந்தேன். வாழ்க்கையில் முதன் முறையாக மிகவும் ஹெல்ப்லெஸ்ஸாக உணர்ந்தேன்.

உதவி கேட்பதற்காக சாலையில் போய் வந்து கொண்டிருந்த வாகனங்களின் குறுக்கே கையை நீட்டி மறித்துக் கொண்டிருந்தேன். ஆனால் யாருக்குமே என் மீது இரக்கம் வரவில்லை. நான் ஒருவன் சாலையில் நின்று கொண்டிருப்பதாகவே யாரும் காட்டிக் கொள்ளவில்லை. வேகத்தை சிறிதும் குறைக்காமல் 'சர்ர்... சர்ர்... சர்ர்...' என்று போய்க்கொண்டே இருந்தார்கள். எனக்கு எரிச்சலாக வந்தது. மனிதர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை குறைந்து போயிருப்பது தெளிவாக புரிந்தது.

ஒரு அரை மணி நேரம். நான் கையை ஆட்டி.. ஆட்டி.. களைத்துப் போனேன். அனைவரும் என் முகத்தில் பளீர்.. பளீர்.. என்று வெளிச்சத்தை தெளித்துவிட்டு, பட்டென்று கடந்து சென்றார்களே ஒழிய, ஒருவர் கூட என் மேல் பரிதாபப்பட்டு வண்டியை நிறுத்தவில்லை. நொந்து போனேன். சாலையில் நட்டு வைக்கப்பட்டிருந்த மைல்கல் மீது பைத்தியம் பிடித்த மாதிரி அமர்ந்திருந்தேன். கழுத்து சுளுக்கிக்கொண்ட மாதிரி கடுமையாக வலித்தது. கைகளால் அழுத்தி பிடித்துக் கொண்டேன். அழவேண்டும் போல இருந்தது. அப்போதுதான் தூரத்தில் தெரிந்த அந்த வீட்டை கவனித்தேன்.

மேஹா, மை பாஸ்



ஒரு மென்காமக்கதை. கொஞ்சம் ரொமான்ஸ், கொஞ்சம் ஊடல், கொஞ்சம் ஜாலி, கொஞ்சம் காமம் கலந்து வந்திருக்கிறது கதை. காதல் மட்டும் இல்லை.. காமமும் மோதலில் இருந்து ஆரம்பமாகலாம்.. கதையில் ஒரு ஊடல் ஸீன்.. அந்த ஸீன் எப்படி டெவலப் ஆகிறது என்று கவனியுங்கள். அதற்காக நான் கொஞ்சம் சிரத்தை எடுத்துக் கொண்டேன். ஓகே.. கதையை படியுங்கள்.. தவறாமல் கருத்துக்களை எனக்கு சொல்லுங்கள். - ஸ்க்ரூட்ரைவர்

ஊர்: பிட்ஸ்பர்க், பென்சில்வேனியா, யூ.எஸ்.ஏ
இடம்: என் ஹோட்டல் ரூம்
நேரம்: அதிகாலை ஏழு மணி

டெலிபோன் சத்தம் உச்சந்தலையில் சுத்தியலால் அறைந்தது போல இருக்க, நான் படக்கென்று விழித்துக் கொண்டேன். பிளாங்கெட்டை கொஞ்சம் தளர்த்தி ரிசீவரை எடுத்து காதில் வைத்துக் கொண்டேன். மேஹாதான் கால் செய்திருந்தாள்.

"Good Morning Ashok..!!"

"Good Morning..!!"

"இன்னும் தூங்கிட்டா இருக்குற...?"

நான் பதிலுக்கு பதிலாய் ஒரு கொட்டாவியை விட, அவள் புரிந்து கொண்டாள்.

"சோம்பேறி..!! சீக்கிரம் கெளம்புடா..!! எட்டு மணிக்கு ஆபீஸ்ல இருக்கணும்..!!"

"ஓகே மேஹா...!!"

நான் ரீசவரை அதனிடத்தில் வைத்துவிட்டு மறுபடியும் பிளாங்கெட்டால் முகத்தை மூடிக்கொண்டேன். ஒரு இரண்டு நிமிடங்கள். பின்பு பரபரவென்று அவசரமாய் சுருட்டி கொண்டு எழுந்து, பாத்ரூமுக்குள் நுழைந்தேன். பிரெஷில் பேஸ்ட்டை பிதுக்கிக்கொண்டு படுவேகமாய் பல் தேய்க்க ஆரம்பித்தேன்.

யமுனா தாகம்



சற்றே எமோஷனலான காதல் காமக்கதை. மிகவும் பாப்புலரான ஒரு கதையில் இருந்து கிடைத்த இன்ஸ்ப்ரேஷன். அதனால்தான் கதையின் நாயகிக்கு கூட யமுனா என்று பெயர் வைத்திருக்கிறேன். அந்த பாப்புலரான கதை என்னவென்று தெரிந்தவர்கள் சொல்லலாம். அப்புறம் இந்த கதையை படித்து விட்டு பிடித்திருக்கிறதா, இல்லையா என்றும் சொல்லுங்கள். காத்திருக்கிறேன். - ஸ்க்ரூட்ரைவர்

"விளையாண்டது போதும் ராகுல்.. வா.. கெளம்பலாம்..." நான் சொன்னதும் ராகுலின் முகம் சற்று சுருங்கியது.

"ஏன் அங்கிள்..?"

"போதுண்டா.. டைமாச்சு.. மம்மி தேடுவாங்க.. வீட்டுக்கு போ..."

ராகுல் பேட்டை தன் தோளில் தூக்கி வைத்துக் கொண்டான். என் கையில் இருந்த பந்தை வாங்கிக்கொண்டான்.

"நீங்களும் வீட்டுக்கு வாங்க அங்கிள்...!! ஒரு காபி சாப்பிட்டு போங்க..!!"

ஐந்து வயது பையன், அந்த மாதிரி பெரிய மனிதன் தோரணையில் சொல்ல, எனக்கு லேசாக சிரிப்பு வந்தது.

"இல்லை.. நான் வரலை.. நீ போ..!!"

"ப்ளீஸ் அங்கிள்.. வாங்க..!! மம்மி எனக்கு புதுசா ஒரு டால் வாங்கி தந்திருக்கா.. அதை உங்ககிட்ட காட்டுறேன்.."

"இல்லைடா.. நான் வரலை... நான் வந்தா உன் மம்மி நைநைன்னு ஏதாவது சொல்லிட்டு இருக்கும்..!! திட்டும்..!!"

ஜெயம் கொண்டான்




மீண்டும் ஒரு காதல் + காமக்கதையுடன் வந்திருக்கிறேன் நண்பர்களே.. இந்த முறை ஒரு இதமான, சுவையான காதல்.. பின்பு அவர்கள் காமத்தில் கலப்பதையும் மென்மையாக சொல்லியிருக்கிறேன்.. உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.. கருத்துக்களை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். - ஸ்க்ரூட்ரைவர்

நான் எனது அறையில், என்னுடைய லேப்டாப்பில் ஒரு ஆங்கிலப்படம் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் ஜெயாவும், விஷ்ணுவும் தயங்கி தயங்கி, என் அறைக்குள் நுழைந்தார்கள். ஜெயா என் மாமா பெண். காலேஜில் படிக்கிறாள். விஷ்ணு அவளுடைய தம்பி. ஸ்கூல் படிக்கிறான்.

நான் என் மாமா வீட்டில்தான் கடந்த நான்கு மாதங்களாக தங்கியிருக்கிறேன். ஜெயாவுக்கு என்னை பிடிக்காது. விஷ்ணுவுக்கு என்னை சுத்தமாக பிடிக்காது. இருவரும் சேர்ந்து வந்திருக்கிறார்கள் என்றால் எதோ பிரச்னையை சுமந்து கொண்டுதான் வந்திருப்பார்கள். என்னவென்று கேட்போம்.

"என்ன ஜெயா..?" நான் கேட்க, அவள் அமைதியாக தன் தம்பியை பார்த்தாள். 'நீ சொல்லுடா..' என்பது போல அந்த பார்வை இருந்தது. அவன் என்னை திரும்பி முறைத்தான்.

"என்னடா..?" இப்போது நான் விஷ்ணுவிடம் அதட்டலாக கேட்டேன்.

"இங்க பாருங்க அத்தான்.. நீங்க அடிக்கடி அக்கா ரூட்டுல க்ராஸ் பண்றீங்க.. இது நல்லதில்ல..!!"

என்று சினிமா வில்லன் போல முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான். நான் ஓரக்கண்ணால் ஜெயாவை நோட்டம் விட்டுக்கொண்டே சொன்னேன்.

"நான்.. உன் அக்கா ரூட்டுல க்ராஸ் பண்றனா..? என்னடா சொல்ற...? எனக்கு ஒன்னும் புரியலை.."

"நல்லா யோசிச்சு பாருங்க.. புரியும்..."

ஐ லவ் யூ !! அண்ணி !!





அண்ணியுடனான காதலை சொல்லும் கதை. அந்த காதலுடன் அவர்கள் காமத்தை அணுகும் சூழ்நிலையை கொஞ்சம் ரொமான்டிக்காக, கொஞ்சம் எமோஷனலாக சொல்ல முயன்றிருக்கிறேன். உரையாடல்களை ஷார்ப்பாக்க கொஞ்சம் சிரத்தை எடுத்துக்கொண்டேன். தகாத உறவுகளுக்குள் காமத்தை புகுத்துவதைவிட, காதலை புகுத்தி எழுதுவது கடினம் என்பதை இந்த கதையில் புரிந்து கொண்டேன். படித்துப் பாருங்கள். உங்கள் கருத்துக்களை மறவாமல் சொல்லுங்கள். - ஸ்க்ரூட்ரைவர்.

அன்று நான் அதிகாலையிலேயே எழுந்துகொண்டேன். டி-ஷர்ட், ஷாட்ர்ஸ் அணிந்து கொண்டேன். மாடியில் இருந்த என் ரூமை விட்டு கீழே இறங்கி, ஹாலுக்கு வந்தேன். ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்து கொண்டேன். அம்மா கொண்டு வந்து தந்த காபியை உறிஞ்சிக்கொண்டே, அண்ணிக்காக காத்திருக்க ஆரம்பித்தேன்.

அண்ணி ஒரு ஐந்து நிமிடத்தில் அவள் அறையில் இருந்து வெளிப்பட்டாள். அவளும் ஒரு வெள்ளை நிற டி-ஷர்ட்டும், ஷார்ட்சும் அணிந்திருந்தாள். கூந்தலை குதிரை வால் மாதிரி தொங்கவிட்டு, ஹேர் பேன்ட் போட்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் அழகாக புன்னகைத்தாள். எனக்கு அருகே வந்து அமர்ந்து கொண்டாள். ஷூ ஸ்டாண்டில் இருந்து ஷூவை எடுத்துக் கொண்டே கேட்டாள்.

"ரொம்ப நேரமா வெயிட் பண்ணுறியா...?"

"இல்லை அண்ணி... இப்போதான் வந்தேன்..."

"ம்ம்... அலாரம் அடிச்சதே கேக்கலை.. நல்லா தூங்கிட்டேன்..."

சொல்லியபடி ஷூவை மாட்டிக்கொள்ளும் அண்ணியையே நான் பார்த்தேன். எவ்வளவு அழகாக, கவர்ச்சியாக இருக்கிறாள்..? பால்நிலா போல வட்டமுகமும், பளிங்கு குண்டுகள் போல கண்களும், கூர்மையான நாசியும், செதுக்கி வைத்தாற்போல சிவந்த அதரங்களும், ஆப்பிள் துண்டுகள் போல கன்னங்களும்.. அசத்தும் அழகு மட்டும் இல்லை.. எவ்வளவு அன்பான, அடக்கமான குணம் இவளுக்கு..? இதுவரை அதிர்ந்து கூட ஒரு வார்த்தை பேசியதில்லையே..? எத்தனை பேருக்கு இந்த மாதிரி ஒரு மனைவி அமைய கொடுத்து வைத்திருக்கும்..? ஆனால்... ஆனால்... இவளைப்போய் அண்ணன் பிடிக்கவில்லை என்கிறானே...? அறிவில்லாதவன்...எனக்கு அண்ணன் மேல் லேசாக ஒரு எரிச்சல் வந்தது.

"காபியை முடிச்சுட்டியா அசோக்..? கெளம்பலாமா...?" அண்ணி எழுந்துகொண்டே கேட்க, நான் கவனம் கலைந்தேன்.

"ம்ம்... கெளம்பலாம் அண்ணி..."

மேகலா





மீண்டும் ஒரு காதல் காமக்கதை. இந்த முறை கொஞ்சம் எமோஷனலான காதலை சொல்லப் போகிறேன். அதனால் காம உணர்வை கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொண்டு படியுங்கள், உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். கதாபாத்திரங்களின் வசனங்களை கூர்மையாக்கி காதலை உணர்த்த சிரத்தை எடுத்துக் கொண்டேன். நிறையோ குறையோ உங்கள் கருத்துக்களை அறிந்து கொள்ள விரும்புகிறேன். - ஸ்க்ரூட்ரைவர்.


நான் என் பர்ஸில் இருந்து பணத்தை எடுத்து அந்த ஆளிடம் கொடுத்தேன். அவர் முகம் எல்லாம் பல்லாக அதை வாங்கிக் கொண்டார். விரலில் எச்சில் தடவி எண்ணிப் பார்த்தார். சரியாக இருக்கவும் தன் சட்டைப் பையில் வைத்துக் கொண்டார். நிமிர்ந்து என்னைப் பார்த்து கேட்டார்.

"யாரு சார் வேணும்..?"

"மேகலா.." நான் சிறிதும் தயக்கமின்றி சொன்னேன். அவர் லேசாக பல்லிளித்து சிரித்தார்.

"என்ன சார்... எப்ப வந்தாலும் மேகலாவே வேணுன்னு கேக்குறீங்க..? வேற பொண்ணுகளையும் கொஞ்சம் டேஸ்ட் பண்ணி பாருங்களேன்..? போன வாரந்தான் ஆந்த்ரால இருந்து ரெண்டு பொண்ணுங்களை எறக்குனேன்.. புது பீஸ்ங்க.. வரச் சொல்றேன்.. பாக்குறீங்களா..?"

"இ...இல்லைங்க.. வேற பொண்ணுங்கல்லாம் வேணாம்... மேகலாவே வரச் சொல்லுங்க.." நான் அவசர அவசரமாக சொன்னேன். இப்போது அவர் முகத்தில் கொஞ்சம் பெருமிதத்துடன் சிரித்தார்.

ரம்.. ரம்.. ரம்யா..




ஜாலியாக ஒரு இளமை + காதல் + காமக்கதை. இப்படி எல்லாம் நமக்கு நடந்தால் நன்றாக இருக்குமே என மனதை ஏங்க வைக்கும் கதை. அளவான காமத்துடன் கூடிய மென்காமக்கதை. அழகான, அப்பாவியான காதலி ஒருத்தி அடிக்கும் ஜாலி லூட்டி. படித்துப் பாருங்கள். உங்கள் கருத்துக்களை எனக்கு சொல்லுங்கள். - ஸ்க்ரூட்ரைவர்.

நானும் ரம்யாவும் அந்த பார்க்கில் ஓரமாக இருந்த மரபெஞ்சில் அமர்ந்திருந்தோம். நாங்கள் இருவரும் சென்னையில் உள்ள ஒரு மெடிக்கல் காலேஜில் நான்காம் வருடம் படிக்கிறோம். இந்த ரம்யா முதல் இரு வருடங்கள் என் நண்பியாக இருந்து, போன வருடம் காதலியாக பதவி உயர்வு பெற்றவள். என் மீது எக்கச்சக்க காதல் அவளுக்கு. ஆனால் இப்போது என் மீது பயங்கர கடுப்பில் இருக்கிறாள். கடுப்புக்கு காரணம், நேற்று அவள் சொல்லியும் கேட்காமல் நான் பார்ட்டிக்கு போய் தண்ணியடித்தது. என் மேல் உள்ள கோபத்தில் எங்கேயோ பார்த்தபடி அமர்ந்திருந்த ரம்யாவிடம் நான் கேட்டேன்.

"இப்போ என்ன ஆச்சுன்னு இப்படி மூஞ்சியை தூக்கி வச்சுட்டு உக்காந்திருக்க..?"

"பேசாத நீ.. நான் சொல்ல சொல்ல கேட்காம... போய் நல்லா குடிச்சுட்டு கூத்தடிச்சிருக்க..?"

"சாரி ரம்யா.. நான் குடிக்கக்கூடாதுன்னு நெனச்சுதான் போனேன். ஆனா அவன் 'அஞ்சு அரியரை ஒரே அட்டெம்ப்ட்ல தூக்கிட்டேண்டா.. நீ கண்டிப்பா குடிச்சே ஆகணும்'னு ரொம்ப கம்பெல் பண்ணுனான்.. அதான் வேற வழி இல்லாம குடிக்க வேண்டியதா போச்சு.. சாரிடா..."

"ம்ம்ம்... அவன் அஞ்சு அரியரை தூக்கிட்டான்.. உன் அரியர்லாம் எப்ப தூக்குற மாதிரி ஐடியா..?" ரம்யா சூடாக கேட்டாள்.

இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல நான் சற்று திணறினேன்.

"தூக்குறேன்.. தூக்குறேன்.. இந்த செமெஸ்டர்ல பாரு.. எல்லாத்தையும் தூக்குறேன்.."

"கிழிச்ச... இப்படி குடிச்சு கூத்தடிச்சுக்கிட்டு இருந்தா.. கூட நாலு அரியர்தான் ஏறும்.."

"ஏய்.. என்ன நீ..? நான் என்னவோ டெயிலி குடிச்சுட்டு தெருவுல விழுந்து கெடக்குற மாதிரி பேசுற..? நான் எதோ மாசத்துல ஒரு நாள்.. இத்துனூண்டு... குடிக்கிறேன்.."

"கொஞ்சமா தின்னாலும்.. தின்னதுதான்.."

மீனலோசனி



சூடான காமக்கதைகளுக்கு மத்தியில் ஒரு மாறுதலுக்காக மென்காமக்கதை. காதலும் காமமும் சரிவிகிதத்தில் கலந்த கதை. முற்பகுதியில் காதலும், பிற்பகுதியில் காமமுமாக ஒரு இனிய கதை. காமஉணர்ச்சியை கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொண்டு, பொறுமையாக படித்துப் பாருங்கள். உங்களுக்கு பிடிக்கும். உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். - ஸ்க்ரூட்ரைவர்

என்னுடைய ஆபீஸ். காலை பதினோரு மணி இருக்கும்.

நான் அந்த கட்டிட வரைபடத்தின் அளவுகளை ஸ்கேல் வைத்து சரி பார்த்துக் கொண்டிருந்தேன். டேபிளில் இருந்த டெலிபோன் 'கிரர்ர்ர்ர்... கிரர்ர்ர்ர்...' என கிணுகிணுத்தது. அருகிலிருந்த கீதா ரிசீவரை எடுத்து பேச, நான் அவளை ஓரக்கண்ணால் பார்த்தேன். பேசிய கீதா ரிசீவரின் வாயை மூடியபடி என்னிடம் நீட்டினாள்.

"உனக்குத்தான்..." என்றாள்.

"யாரு...?"

"மீனலோசனி.."

என் இதயத்துடிப்பு பட்டென்று எகிற ஆரம்பித்தது. ஆபீஸ் நம்பருக்கே கால் செய்ய ஆரம்பித்து விட்டாளா? இப்போது என்ன செய்வது..? நான் ஒரு இரண்டு வினாடிதான் யோசித்திருப்பேன்.

"நான் இல்லைன்னு சொல்லி வச்சிரு.." என்றேன்.

கீதா என்னை வித்தியாசமாக ஒரு பார்வை பார்த்தாள். பின்பு மெதுவாக ரிசீவரை தன் காதுக்கு கொண்டு சென்றாள். ஒரு வினாடி காதில் வைத்திருந்தவள் திரும்ப ரிசீவரை அதனிடத்தில் வைத்தாள்.

"என்னாச்சு...?" நான் புரியாமல் கேட்டேன்.

"அவங்களே கட் பண்ணிட்டாங்க.." சொல்லிவிட்டு கீதா அவள் வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.

மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?




நான் வாழ்க்கையில சந்திக்கவே கூடாது என்று நினைத்து இருந்த பெண்ணுடன் ஏற்பட்ட எதிர்பாராத சந்திப்பும், அந்த சந்திப்பு எங்கள் இருவரையும் கட்டிலில் சேர்த்த விதமும், கட்டிலில் நாங்கள் படித்த காமப்பாடமும்தான் இந்த கதை. காதல் உணர்வு மிகுதியாக வெளிப்படும்படி எழுதியுள்ளேன். அதிகப்படியான விரசத்தை தவிர்த்துள்ளேன். வித்தியாசமான கதை. படித்து பாருங்கள்.

மூன்று வருடங்களுக்கு பிறகு, வேணியை அது மாதிரி ஒரு சந்தர்ப்பத்தில் சந்திப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. தொழில் சம்பந்தமான வேலையாக நேற்று காலைதான் சென்னை வந்தேன். நண்பனின் அறையில் தங்கி இருக்கிறேன். இரண்டு நாளில் வந்த வேலை கிட்டத்தட்ட முடிந்து விட்டது. நாளை ஒரு சிறிய வேலை. அதை முடித்து விட்டு, நாளை இரவு மீண்டும் திருச்சிக்கு ரயில்.

இன்று வேலை சற்று சீக்கிரமே முடிந்து விட, மாலை நேரத்தில், அம்மாவுக்கும், அக்காவின் பிள்ளைக்கும் உடை எடுக்கலாம் என்று இந்த ஜவுளிக் கடைக்கு வந்தேன். உடை வாங்கி, பணம் செலுத்திவிட்டு திரும்பிய போதுதான், எதிரே வந்த பெண்ணை கவனியாமல் அவள் நெற்றியில் மோதிக்கொண்டேன். "ஸாரி" சொல்ல தலையை நிமிர்த்தியவன், அதிர்ச்சியில் வாயடைத்து நின்றேன். நான் நெற்றியால் இடிதுக்கொண்ட அந்த பெண் வேணி. அவளும் ஆச்சரியத்தில் புருவத்தை உயர்த்தினாள்.

"ஹே அசோக், நீயா? நீ எப்படி இங்க?"

"நான்......"

அதற்குள் பில் போடுபவர் "வாங்க மேடம்" என்று அழைக்க,

"கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுறியா? பில் போட்டுட்டு வந்துர்றேன்"

வசுமதி எனும் தேவதை


நெஞ்சு நிறைய காதலோடு காமத்தை அணுகும் இரு காதலர்களின் கதை. மென்மையான காமத்தோடு காதல் உணர்வு அதிகமாக வெளிப்படுமாறு இந்த கதையை எழுதியுள்ளேன். சற்று ரிலாக்ஸ்டாக, பொறுமையாக, ரொமான்டிக் உணர்வோடு இந்த கதையை படித்து பாருங்கள். நிச்சயம் பிடிக்கும். நான் சொல்ல முற்பட்ட காதல் உணர்வை உங்களால் உணர முடிந்தால், எனக்கு எழுதி அனுப்புங்கள்.

சுள்ளென்று முகத்தில் வெயில் படவும் நான் விழித்துக் கொண்டேன். தலையை அசைத்து கடிகாரத்தை பார்க்க, பத்தரை ஆகியிருந்தது. வெளியே காகங்கள் 'கா கா கா' வென கரைந்து மற்ற காகங்களை அழைத்துக் கொண்டு இருந்தன. நான் எழுந்து கொள்ளாமல் பக்கவாட்டில் கையை நீட்டி அங்கு கிடந்த சிகரெட் பாக்கெட்டை எடுத்து திறந்து பார்த்தேன். காலியாயிருந்தது. உடனே எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது. இந்த சிவா பரதேசி காலையில் நான் அடிப்பதற்காக வைத்து இருந்த சிகரெட்டை அவன் எடுத்து அடித்து இருக்கிறான்.

நான் எழுந்து முகம் கழுவிவிட்டு, பேன்ட் எடுத்து மாட்டிக் கொண்டேன். கீழே இறங்கி வந்தேன். எங்கள் அப்பார்ட்ஸ்மன்ட்டுக்கு எதிரில் இருக்கும் டீக்கடைக்கு சென்று ஒரு டீ சொன்னேன். சிகரெட் வாங்கி பற்ற வைத்துக் கொண்டு, டேபிளில் உட்கார்ந்த போது டீ வந்தது. உலகத்தை மறந்து டீ குடித்துக் கொண்டே, தம்மடிக்க ஆரம்பித்தேன். உலகத்திலேயே மிக அலாதியான சுகம் அது என்று தோன்றியது. குடித்து முடித்துவிட்டு அக்கவுன்ட்டில் எழுதிக் கொள்ள சொல்லிவிட்டு வெளியே வந்தேன். எங்கள் பிளாட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். என்னைப் பற்றி கொஞ்சம் சொல்கிறேன். கேட்டுக் கொள்ளுங்கள்.

பெயர் அசோக். படித்தது எம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ். சொந்த ஊர் சேலத்துக்கு அருகில். இப்போது இருப்பது சென்னை திருவல்லிக்கேனியில் நண்பர்களோடு. என்னை தவிர இன்னும் நான்கு பேர் இந்த பிளாட்டில் இருக்கிறார்கள். எல்லோரும் கல்லூரி நண்பர்கள். டிகிரி முடித்து ஒரு வருடத்துக்கு மேலாயிற்று. எல்லோருக்கும் வேலை சிக்கிக் கொள்ள, எனக்கு இன்னும் அகப் படவில்லை. இன்னும் சில நாட்களில் நூறாவது இண்டர்வியூ கொண்டாடப் போகிறேன்.

வீட்டில் இருந்துதான் இன்னும் பணம் வாங்கிக் கொண்டு இருக்கிறேன். முதலில் வீட்டில் சிரித்தபடியே பணம் கொடுத்தார்கள். அப்புறம் மவுனமாய் கொடுத்தார்கள். இப்போது திட்டிக் கொண்டே கொடுக்கிறார்கள். இன்னும் கொஞ்ச நாட்களில் வெறும் திட்டு மட்டும்தான் கிடைக்கும் என்று நினைக்கிறேன். அதற்குள்ளாக ஒரு நல்ல வேலையை தேடிக்கொள்ள வேண்டும் என்பதுதான் இப்போதைய லட்சியம். சிங்கிள் டீக்கு கூட சிங்கியடிக்கும் மிக கேவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். எல்லாவற்றிற்கும், பெற்றவர்களயோ நண்பர்களையோ எதிர் பார்த்து வாழும் கஷ்டமான வாழ்க்கை.

வாழ்க்கை கஷ்டமாக இருந்தாலும், சில சந்தோஷங்களும் இல்லாமல் இல்லை. எப்போதாவது நண்பர்களோடு சினிமா. வாரம் ஒரு முறை பீர். அவ்வப்போது பார்க்கும் ஆங்கில ப்ளூபிலிம். தினமும் ஐந்து வேளை இந்த டீயும் தம்மும். அப்புறம் எதிரே வரும் இந்த வசு. நான் வசுவை பார்த்தும் புன்னகைத்தேன். அவளும் பதிலுக்கு லேசாக சிரித்தாள்.

tamil type box

தமிழில் டைப் செய்ய இந்த பெட்டியை உபயோகியுங்கள் (Ctrl+g அழுத்துவதன் மூலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி டைப் செய்யலாம்)
Related Posts Plugin for WordPress, Blogger...